Friday, February 18, 2011


திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திலேயே சமயமும் சாதியும் வேரூன்றி இருந்தாலும், சாதி சமயத்திற்கு அப்பாற்பட்டவராக திருவள்ளுவர் வாழ்ந்திருக்கின்றார் என்பதற்கு அவரின் குறள்பாக்களே சான்று பகிர்கின்றன. எங்கும் நீக்கமற நிறைந்த முதலும் முடிவுமற்ற – சர்வ வியாபியான பரம்பொருளையே அவர் ஏச இறைவனாக வணங்கியிருக்கிறார்.

No comments:

Post a Comment